Feb 5, 2011

அய்யோ பாவம் ..!














உன் புன்னகையில் 
பொன்னகையே
தோல்வியடைந்ததால்
பாவம்
வெள்ளிக்கொலுசு
உன் காலில் விழுந்துவிட்டது...! 

16 comments:

  1. அருமையான கற்பனை சந்தக்கவி!

    ReplyDelete
  2. என்வலைதளம் வந்து வாழ்த்திய திரு. வைகறை அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என்வலைதளம் வந்து வாழ்த்திய திரு. ஜீ... அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. என்வலைதளம் வந்து வாழ்த்திய சித்ரா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. என்வலைதளம் வந்து வாழ்த்திய திரு. நாஞ்சில் மனோ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. கவிதை அருமை நண்பரே

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி

    ReplyDelete
  8. இது அழகை பெருமையூட்ட ஒரு அழகான கவிதை....

    ReplyDelete
  9. கவிதையும் காலில் விழுந்தது
    காதிலும் விழுந்தது.

    ReplyDelete
  10. வெள்ளிக்கொலுசு காலில் கிடப்பதன் ரகசியம்
    இதுவரை யாரும் சொல்லாதது
    வித்தியாசமான கவித்துவம் நிறைந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

    New Classified Website Launch in India - Tamil nadu

    No Need Registration . One time post your Articles Get Life time
    Traffic. i.e No expired your ads life long it will in our website.
    Don't Miss the opportunity.
    Visit Here -------> www.classiindia.com

    ReplyDelete
  12. மிகச் சுலபமான வார்த்தைகள் கொண்டும் கவிதை எழுதலாம் என்று நிறுபித்திருகிறீர்கள்.
    கவிதைக்கு சொற்களை விட அதன் உள்ளடங்கிய பொருள் இதை வேறு தளத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  13. மிகவும் அழகான கவிதை....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete