Jan 25, 2011

துயில்கலைத்தல்











என்னவள் 
தூங்கும்போது 
நான்
சத்தம்போட்டு எழுப்புவதில்லை
மென்மையான
முத்தம்போட்டு எழுப்புகிறேன்..!!  

6 comments:

  1. ஆஹா... சூப்பர்..

    ReplyDelete
  2. நண்பரே அசத்துங்க ...
    கவிதை அசத்தலா இருக்கு ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை.. மேலும் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சத்தமிட்டாலும் முத்தமிட்டாலும் எழுந்தால் சரி இல்லையேல் துயில் நம்மையும் தழுவிடுமே

    அழகான கவிதை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete