Jan 24, 2011

மத்தளம்













இடைவரை நீண்ட
உன் கூந்தலுக்கு
சடைமாட்டியாக நானிருந்தால் – உன்
இடையின் பின்னழகை
இரு மத்தளம்போல்
தட்டி தட்டிப்பார்பேன்...!!!

2 comments:

  1. வாழ்த்துக்கள் கவிதைகள் வளர..

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கும்,என் வலைப்பூவுக்கும் வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
    சந்தக்கவி.சூசைப்பாண்டி.
    www.kalanchiyem.blogspot.com

    ReplyDelete