Jan 26, 2011

விண்ணைத்தாண்டி வருவாயா?









மழையில்லை என்றால் 
பூமி காய்ந்துவிடும் 
நீயில்லை என்றால் 
என் வாழ்வு ஓய்ந்துவிடும் 
மழைவந்தால் 
பூமிக்கு பச்சைக்கொடி 
நீவந்தால் 
என் காதலுக்குப் பச்சைக்கொடி 
வருவாயா? மழையாக 
காய்ந்த என் காதல் 
தளிர்க்குமா? பசுங்கிளையாக..! 

17 comments:

  1. மழைவந்தால்
    பூமிக்கு பச்சைக்கொடி
    நீவந்தால்
    என் காதலுக்குப் பச்சைக்கொடி////

    அருமை அருமை..

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க!

    //மழைவந்தால்
    பூமிக்கு பச்சைக்கொடி
    நீவந்தால்
    என் காதலுக்குப் பச்சைக்கொடி // சூப்பர்!

    ReplyDelete
  3. வருவாயா? மழையாக .....வரவேண்டும் நீங்கள் நனைய வேண்டும் என்பது எனது பிரார்த்தனை .
    வெற்றிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமோடும் நலமோடும்.

    ReplyDelete
  4. அன்பு தளிர்க்கட்டும் பசுங்கிளியாக..

    ReplyDelete
  5. உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது. வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. சமூகம் பற்றிய கவிதைகளை உங்களிடம் எதிர்ப்பார்க்கலாமா?

    ReplyDelete
  7. இத்தனை நேரம் உங்கள் கவிதைகளைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்.. அத்தனையும் அருமை... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  8. விண்ணைத்தாண்டி வந்தாச்சா இல்லையா?

    ReplyDelete
  9. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்..!

    ReplyDelete
  10. எத்தனை எழுதினாலும் அத்தனையும் படித்து கருத்துக் கூறும் ஜேஜே அவர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  11. தொடர்ந்து உற்சாகப்படுத்தும் எஸ்கே அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  12. விரைவில் சமூகம் உங்கள் பார்வைக்காக..
    திரு.பாரதி அவர்களே

    ReplyDelete
  13. என் வலைத்தளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
    திரு.நிலாமதி அவர்களே

    ReplyDelete
  14. thank you,your message was so useful....

    ReplyDelete
  15. அருமை அருமை ரொமபவும் நல்லாயிருக்கு. அன்புடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete